கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு  (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்:  டிசம்பர் 1 ஆம் தேதி திடலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம்,  2 ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்வது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல்  * விழைவு: அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.12.2025 திங்கள்கிழமை
நூல்கள் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம்: மாலை 4 மணி *இடம்: சாய் மனோன்மணி சண்முகம் திருமண மாளிகை, அரசு நகர், உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம் *தலைமை: நாத்திகம் நாகராசன் *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்டச் செயலாளர்) *தொகுப்புரை: கா.இரவிபாரதி *வரவேற்புரை: மு.குழலரசி *நூல் வெளியிடுபவர்கள்: ‘அசுரரைப் போற்று’ – க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), ‘போர்களின் மரண உலா’ – சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக)*நூல் பெற்றுக் கொள்பவர்கள்: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வாழ்த்துரை: க.சுந்தர் (உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) *நூல் ஆய்வுரை: பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.), காஞ்சி அமுதன் (மாநிலச் செயலாளர், தமிழ் உரிமைக் கூடடமைப்பு) *நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை: எம்.மகாலட்சுமி (மேயர் காஞ்சிபுரம் மாநகராட்சி),
ஆர்.குமரகுருநாதன் (துணை மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி) *ஏற்புரை: நூலாசிரியர் அ.வெ.முரளி*நன்றியுரை: மு.குறளரசு (குறள் பதிப்பகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *