சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கழக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்) *தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தலைவர் – முதல் பொழிவு-1* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).
