மே 1: தொழிலாளர் தினத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

Viduthalai
0 Min Read

திருவள்ளூர், மே 7 தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தோழர் கி.ஏழுமலை தலைமையில் காலை 8 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீர முழக்கமிட்டு தொழிலாளர் அணி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

கலந்துகொண்ட தோழர்கள்:  ஆவடி மாவட்ட தலைவர் பா.தென்னரசு, இளைஞர் அணி தலைவர் கார்வேந்தன், கே.செல்வ மணி, சீனிவாசராகவன், எஸ்.ஷபீர், அய்.சரவணன், எஸ்.ஜெயராமன், சி.வ.வேலு, கார்த்திகேயன், கலைவேந்தன், சிலம்பரசன், மு.இரகுபதி, பழ.நல் முத்துக்குமார், கோ.முருகன், சா.பெ.தமிழரசன், ஆ.வே.நடராசன், க.பாலையா, இரா.வேல்முருகன், நரசுரேஸ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *