ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்த “தாய்வீட்டில் கலைஞர்” புத்தகத்தை துணை முதலமைச்சருக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார் முதலமைச்சர்

0 Min Read

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்த “தாய்வீட்டில் கலைஞர்” புத்தகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் பரிசாக வழங்கினார். உடன் முதலமைச்சரின் வாழ்விணையர் துர்கா ஸ்டாலின் உள்ளார். (சென்னை – 27.11.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *