கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் படத்திற்கு கழகத் தலைவர் மரியாதை

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

மறைந்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் இல்லத்திற்கு 24.11.2025 அன்று நேரில் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரது வாழ்விணையர் சாந்தகுமாரி, மகன் டாக்டர் பாப்லோ நெரூடா, கவிஞரின் தம்பி ந.வேலாயுதம் உள்ளிட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் கரு.அண்ணாமலை மற்றும் பல தோழர்கள் சென்றிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *