தஞ்சை இரத்தினகிரி மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, நவ. 26- பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை இரத்தினகிரி அவர்கள் 24-11-2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட தலைவர் சி‌.அமர்சிங் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன் பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி கரந்தை பகுதி தலைவர் விஜயன் பள்ளி அக்ரஹார பகுதிச் செயலாளர் பேராசிரியர் ஜோதிபாசு, மாநில கலைத்துறைச் செயலாளர் ச. சித்தார்த்தன், மாந கரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே. பொய்யாமொழி, திமுக கல்வியாளர் அணி தலைவர் செந்தலை கவுதமன், தென்னகப் பண்பாட்டு மய்ய மேனாள் இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் தஞ்சாவூர் கீழ அலங்கம் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இரத்தினகிரியின் உட லுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

25-11-2018 மாலை 3 மணி அளவில் தஞ்சை கீழ அலங்கம் அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாகச் சென்று இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

மறைந்த இரத்தினகிரி அவர்களின் இரு கண்களும் கொடையாக வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *