சாமியா – மின்சாரமா? எதற்கு சக்தி? சாமி கும்பிடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்

0 Min Read

சென்னை, மே 7 – சென்னையில் கோவிலுக்கு பாட் டியுடன் சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கொருக்குப் பேட் டையை சேர்ந்த கவின் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பாட்டியுடன் சித்திரை முழுநிலவை முன்னிட்டு கோயிலுக்கு சென்றுள்ளான். 

அப்போது கூட்ட நெரிசலால் அலங்கார விளக்குகாக அமைக்கப் பட்டிருந்த மரக்கட் டையை பிடித்த போது ஒயரில் மின்சாரம் கசிந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சிறுவனின் தாய் கதறி அழும் காணொலி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *