கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

1 Min Read

26.11.2025 புதன்: காலை 10 மணி: வல்லம்:
PMIST புரட்சி கவிஞர் விழா, சிறந்த புத்தகத்திற்கு விருது வழங்கும் விழா

பிற்பகல் 12 மணி: லால்குடி:  ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – கருத்தரங்கம், மாநாடு

மாலை 5 மணி: கீழவாளாடி:  ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – மாநாடு.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி,

இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’

– தொடர் சிறப்புக் கூட்டம்,

பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா

27.11.2025 வியாழன்: காலை 10 மணி: மன்னார்குடி: (அரங்கக் கூட்டம்)

மாலை 6 மணி: பட்டுக்கோட்டை: பொதுக்கூட்டம்

28.11.2025 வெள்ளி: மாலை 5 மணி: காரைக்குடி: பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம்

இரவு 7 மணி: புதுக்கோட்டை:

பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம்.

29.11.2025 சனி: காலை 10 மணி: சாலிகிராமம்,  கரு.அண்ணாமலை இல்லத் திருமணம்.

மாலை 6 மணி: பெரியார் திடல்: எம்.ஆர்.ராதா மன்றம்: சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் – படத்திறப்பு நிகழ்ச்சி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *