பெரியார் பிஞ்சு சந்தாக்கள் : கோபி மாவட்டத்தில் கழக பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கி  தொடங்கி வைத்தனர்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கிட நேற்று தலைமைக் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம் நேற்றே உடனடியாகச் செயல்படுத்தியது. திராவிட மகளிர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ப.திலகவதி வழங்கிய 10 சந்தாக்கள் உள்பட மொத்தம் 14 சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் நேற்று (23.11.2025) நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டன.
தோழர்களே, உங்கள் மாவட்டத்தில் பெரியார் பிஞ்சுகளை உருவாக்கும் இம் முக்கியப் பணியை விரைந்து செயல்படுத்துவீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *