‘பெரியார் உலக’ நிதி ரூ.28,71,000

22.11.2025 அன்று, பொள்ளாச்சி கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களிடம் வழங்கிய, “பெரியார் உலகம்” நிதி!

மேட்டுப்பாளையம் மாவட்டம்     10,05,000

பொள்ளாச்சி மாவட்டம்    8,61,000

திருப்பூர் மாவட்டம் 5,00,000

நீலமலை மாவட்டம்      5,00,000

தாராபுரம் புள்ளியான்      5,000

மொத்தம்                     28,71,000

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *