திருப்பூர், நீலகிரி கழக மாவட்டங்கள் சார்பில் ‘பெரியார் உலக’ நிதி

0 Min Read

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சத்தை முதல் தவணையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருப்பூர் மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
வேலு. இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் துரை. நாச்சிமுத்து, வழக்குரைஞர் பாண்டியன், மாவட்ட செயலாளர் குமரவேல், கிருஷ்ணவேணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் வழங்கி மகிழ்ந்தனர் (பொள்ளாச்சி, 22.11.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *