ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இரா.திருநாவுக்கரசு (வயது 83) அவர்கள் நேற்று (21.11.2025) மதியம் 3 மணியளவில் மறைவுற்றார். இறுதி ஊர்வலம் இன்று (22.11.2025) மதியம் 3 மணிக்கு மேல் 2 ஆவது தெரு, நேதாஜி நகர், திருமுல்லைவாயலில் உள்ள அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு திருமுல்லைவாயல் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. விவரங்களுக்கு : 94447 70636
வருந்துகிறோம்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இரா. திருநாவுக்கரசு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
