மேரி பூனம் லக்ஸோஸ்: முதல் சர்ஜன் – ஜெனரல் ஆஃப் இந்தியா!

1 Min Read

அரசியல்

மேரி பூனம்  லக்ஸோஸ்  1881-இல்  கேரளத்தில்  ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில்  பிறந்தவர். 1909 -இல்  சென்னைப்  பல்கலைக்கழகத்தின்  முதல் பெண்  பட்டதாரி என்ற  பெயர் பெற்றார்.

 உள்ளூரில்  மருத்துவக் கல்வி பயில  எதிர்ப்புத் தோன்றியதால்  அவர் இங்கிலாந்து  சென்று டாக்டர் பட்டம்  பெற்றார்.

1924ஆம் ஆண்டு திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  நல்வாழ்வுத்துறை  இயக்குநராகப் பதவி  ஏற்றார்.  

1938 -இல்  இந்திய  அரசில்  “சர்ஜன்  – ஜெனரல் ஆஃப் இந்தியா’ என்ற  பதவியையும் திறம்பட  வகித்து,  தேசிய  மட்டத்தில்  அவ்வுயரிய  பதவியை  எட்டிய முதல்  பெண் டாக்டர்  என்ற  பெருமையையும்  தட்டிச் சென்றார் மேரி  பூனம்.

நாட்டின்  முதல் எக்ஸ்ரே  நிலையமும்  முதல்  ரேடியம்  வார்டும்  அவர் காலத்திய  சாதனைகளாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *