வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி

இடம்: சிறீலட்சுமி நாராயணா மகால், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி

மணமக்கள்: ம.தினேஷ்குமார்-கி.சுமித்ரா

வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி
(கழக பொதுக்குழு உறுப்பினர்)

தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம்
(பொள்ளாச்சி கழக மாவட்ட காப்பாளர்), கு.மயில்சாமி (மேலாளர், தி புரொபஷனல் கூரியர்ஸ்)

வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.நவநீதகிருஷ்ணன் (திமுக), எம்.அமுதபாரதி (திமுக), சியமளா நவநீதகிருஷ்ணன் (திமுக), குகன்மில் செந்தில் (மதிமுக), அ.அகத்தூர் சாமி (திமுக), மு.இளஞ்செழியன் (அதிமுக), காசு.நாகராசன் (தி.இ.த.பேரவை), எஸ்.சோமசுந்தரம் (காங்கிரஸ்), சி.காதர் அலி (விசிக), யாழ் வெள்ளிங்கிரி (பெரியாரிய கூடடமைப்பு), க.இமயவரம்பன் (திமுக), கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சண்முகவேல் பிரபாகரன் (தி.இ.த.பே)

நன்றியுரை: ம.பிரவீன்குமர் (இளைஞரணிச் செயலாளர்)

அழைப்பு: இல.மனோஜ்குமார்-ம.நாகமணி, ப.கிருஷ்ணமூர்த்தி-கி.மாசிலாமணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *