நன்கொடை

1 Min Read

அரசியல்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெரும் தொண்டர் ஏகாம்பரம், ஏ.மங்களாம்பாள், ஆகியோரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர்களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகியோரின் தாயாரும் ஆகிய ஆர்.சுமதியின் முதலாம் ஆண்டு (10.5.2023) நினைவு நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன் கொடை வழங்கப்பட்டது.

– – – – –

அரசியல்

நெய்வேலி என்எல்சி நிறு வனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இலால்குடி கழக மாவட் டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரிய சாமி தனது வாழ்விணையர் பெ.வீரமணியின் 27ஆம் ஆண்டு (6.5.2023) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்.

– – – – –

அரசியல்

விருதுநகர் மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் அ.தங்கசாமி அவர்க ளது இணையருமான ராஜம் தங்கசாமி அவர்களின் இரண்டா மாண்டு நினைவு நாளில் (9.5.2023) விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.

– – – – –

அரசியல்

வடசென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் சி.சரோஜா மறைவுற்ற மூன்றாமாண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *