பெரியார் விடுக்கும் வினா! (971)

Viduthalai
0 Min Read

அரசியல்

தேவைப்பட்ட பணம் கொடுத்துக் குறிப்பிட்ட நாள் வரை பள்ளிக் கூடத்தில் படித்த பையன் பரீட்சையில் உட்காரக்கூட யோக்கியதை இல்லை என்று ஆகுமானால் – அந்தப் பையனைக் காலமெல்லாம் மோசம் செய்து அவனிடத்தில் பணம் பறித்து அவன் காலத்தை வீணாக்கிய ஆசிரியனைக் கிரிமினல் சட்டப்படித் தண்டிக்க வேண்டாமா?


– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *