சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: இரா-சு.உத்ரா பழனிசாமி (துணைத் தலைவர், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை: சூரியா கிருஷ்ண மூர்த்தி தலைப்பு: பகுத்தறிவாளர் பார்வையில் இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சி
நன்றி: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)