நெல்லை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்
இரா.காசி அவர்களின் மூத்த மகள் மும்பையில் வாழ்ந்து வரும் இ.வாசுகி அவர்களுடைய இணையரும் மற்றும் மகன் உதயகுமார், மகள் சுகந்தி தமிழ்மணி, அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன் ஆகியோரின் தந்தையுமான சு.இசைச்செல்வன் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (18.11.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது.
நன்கொடை
Leave a Comment
