ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு – ஒரு முக்கிய அறிவிப்பு!

Viduthalai
0 Min Read

வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழு பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கழக அமைப்பு முறைகளில் முக்கிய மாற்றங்கள் –

எழுச்சி மிகுந்த செயல் திட்டங்கள் –

இன்றைய நிலையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய, இடித்துக் காட்டப்படவேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், காப்பாளர்கள் கட்டாயம் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *