ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு – ஒரு முக்கிய அறிவிப்பு!

0 Min Read

வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழு பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கழக அமைப்பு முறைகளில் முக்கிய மாற்றங்கள் –

எழுச்சி மிகுந்த செயல் திட்டங்கள் –

இன்றைய நிலையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய, இடித்துக் காட்டப்படவேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், காப்பாளர்கள் கட்டாயம் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *