கழகக் களத்தில்…!

18-11-2025 செவ்வாய்க் கிழமை
சேலம் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை: 4:30 மணி *இடம்: “மகிழ் இல்லம்” 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப்பேட்டை, சேலம்-3. * வரவேற்பு: மூணாங்கரடு பெ.சரவணன் மாவட்டச் செயலாளர் * தலைமை: வீரமணி ராஜூ மாவட்டத் தலைவர் * முன்னிலை:   இரா.வீரமணி – மாவட்டத் துணைத்தலைவர் , பொறியாளர் சிவகுமார் – மாவட்ட துணைத் தலைவர் ப.க. * தொடக்கவுரை: கி. ஜவகர் கழகக்காப்பாளர் * கருத்துரை:  ப.காயத்ரி, மாநில துணைச்செயலாளர் மகளிர் பாசறை, சு.இமயவரம்பன் மாவட்ட துணைத் தலைவர், வழக்கறிஞர் சோ.அசோகன் மாவட்ட தலைவர் ப.க., வழக்கறிஞர் ச. சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் ப.க. * சிறப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களின் 93-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குறித்து,  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 30-டிசம்பர் சேலம் பரப்புரை பொதுக்கூட்டம், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி “ – குறித்து, பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம் – நன்கொடை திரட்டல் குறித்து *நன்றியுரை:  அரங்க.இளவரசன் – மாநகரத் தலைவர் * வீரபாண்டி ஒன்றியக் கழகம், அயோத்திபட்டிணம் ஒன்றியக் கழகம், கல்பாரப்பட்டி கிளைக் கழகம் உடையாப்பட்டி கிளைக்கழகம், அம்மாப்பேட்டை, தாதகாபட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிக் கழகங்கள், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை,இளைஞரணி, மாணவர் கழகம்,தொழிலாளரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

19.11.2025 புதன்கிழமை
ஆத்தூர் கழக மாவட்டம்
கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் சிலை முன்பு, டிவி சவுண்ட் சிஸ்டம் *தலைமை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: வெ.அண்ணாதுரை (நகர தலைவர்) *முன்னிலை: இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்), நி.சேகர் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் டிசம்பர் 17 ஆத்தூர் வருகை, பெரியார் உலகத்துக்கு நிதி திரட்டல் *கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (ப.க. பொதுச் செயலாளர்), இரா.மாயக்கண்ணன் (ப.க. மாநில ஒருங்கிணைப்பாளர்), வ.முருகானந்தம் (மாவட்ட ப.க. தலைவர்), அ.அறிவுச்செல்வன் (ப.க. செயலாளர்) *நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்) *இவண்: அ.சுரேஷ் (மாவட்ட கழக தலைவர்)

23.11.2025 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழக
செயல் மறவர் கூட்டமைப்பு

பெங்களூர்: மாலை 3 மணி *இடம்: பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் அரங்கம் (3ஆம் தளம்) *தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆம் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல், கழக வளர்ச்சிப் பணிகள் *விழைவு: அனைவரும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *இவண்: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *