புத்தகக் கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் அருப்புக்கோட்டை ந.ஆனந்தம் அவர்கள் எழுதிய ” Prime Problems of this Age ”  கட்டுரைத் தொகுப்பு நூல் மறுபதிப்பு வெளியானதின் மகிழ்வாக பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 நூல்கள் நன்கொடையாக வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *