பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வித்யா பூஷன் ராவத்திற்கு வழங்கப்பட்டது

பெரியார் பன்னாட்டு அமைப்பின்  சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.  கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தார். உடன்:  எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு),  சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், முனைவர் கோ.ஒளிவண்ணன்,   மருத்துவர் ஆர்.மீனாம்பாள், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்.
வித்யா பூஷன் ராவத்தின்
மகள் விதிதா பிரியதர்ஷினி
(சென்னை, 14.11.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *