வேடிக்கை, வினோதம்!

Viduthalai
0 Min Read

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது என்று ராஜஸ்தான் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களை மதத்தின் பெயரால் பிளவு; பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா என்பதை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று தொடர்ந்து பேசி வருவதும் யார்? இப்படி தொடர்ந்து பேசி வரும் பிஜேபியினர்தான் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை கிடையாது என்று பேசுவது வேடிக்கையும், வினோதமும் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *