நன்கொடை

சங்கராபுரம் வட்டம் ஊராங்காணி கிராமத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், மின்சாரத் துறையில் பணிபுரிந்து வருபவருமான  மா.ஏழுமலை-ஜெயலட்சுமி  இணையரின் மகன் ஏ.ஜெ.நிலவழகன் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக பெரியார் உலகம் நிதிக்காக ரூ.500 கள்ளக்குறிச்சி மாவட்டக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனிடம் வழங்கினார். வாழ்த்துகள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *