முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்

0 Min Read

அரசு, தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (11.5.2023) ஆளுநர் மாளிகையில், முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக  பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்புப்  பிரமாணமும் செய்து  வைத்தார். உடன்: தலைமைச்  செயலாளர்  முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *