மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 106 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
-மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி, பொருட்காட்சித்
திடல், மதுரை சாலை, விருதுநகர் -626 003.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:-
94880 63822 / 63826 24523
