அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் – மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

1 Min Read

 அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் – மு. செல்வி, செ.பெ. தொண்டறம்  ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (11.5.2023)

விடுதலை வைப்பு நிதி  (137ஆம் முறையாக)  ரூ.1000

பெரியார் பெருந்தகையாளர் நிதி  (311ஆம் முறையாக)   ரூ.100

பூவிருந்தவல்லி செ.பெ. தொண்டறம்  (166ஆம் முறையாக)      ரூ.100

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை

‘விடுதலை’ ஆறு மாத சந்தா தொகை  (106ஆம் முறையாக)                                   ரூ.1000

க.ச. பெரியார் மாணாக்கன்

‘உண்மை’ ஓராண்டுச் சந்தா தொகை  (82ஆம் முறையாக)     ரூ.900

மு.செல்வி

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுச் சந்தா தொகை  (82ஆம் முறையாக)                           ரூ.600

செ.பெ. தொண்டறம்

  மொத்தம்             ரூ.3,700.00

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *