குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

0 Min Read

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை. பகல் 11.30 மணி
இடம்: ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரி,முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
தலைமை: செ.ஆல்வின் மதன் ராஜ் (தாளாளர்).
ஒருங்கிணைப்பாளர்: முனைவர் சா.ஜாஸ்மின் ஸீலா பேர்ணி (கல்லூரி முதல்வர்)
முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)
இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்)
அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *