நாள்: 15.11.2025 சனிக்கிழமை, காலை 10 மணி
இடம்: பெரியார் படிப்பகம் பொத்தனூர்
தலைமை: வழக்குரைஞர் வை.பெரியசாமி
முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை தலைவர்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில ப.க. அமைப்பாளர்)
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வருகை, பெரியார் உலகம் நிதி வழங்குவது, டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்தநாள்,
விளக்க உரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி பொறுப்பாளர்கள், தோழர்கள், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment
