கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.11.2025

1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*  “இந்தியக் குடிமக்களை – படித்தவர்களைக் கூட – பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்ன என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்” செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*   ‘பாஜக, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக வாக்குகளை திருடுகின்றன’: மில்லியன் கணக்கான பாஜக உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வெளிப்படையாகச் சுற்றித் திரிந்து வாக்களிக்கிறார்கள், ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு.

*   கறைபடிந்த அமைச்சர்களை நீக்குவதற்கான மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றம் 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்தது, காங்கிரஸ் அதை கேலிக்கூத்து என விமர்சனம்.

*    கூட்டுக்குழு 31 உறுப்பினர்களில் பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் 21 பேர், பாஜகவின் பி டீம் பத்து பேர் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்.

*   செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக அமித்ஷா பதவி விலக செய்ய வேண்டும், காங்கிரஸ் கட்சி கோரிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *