பழங்குடியினருக்கு பட்டா வழங்கல்

1 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி, மே 11- 15 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுக்கோட்டை ஊராட்சி திருமாநகரில் குடியிருந்து வரும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் சமூக மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சார் ஆட்சியர். தேன்கனிக்கோட்டை வட் டாட்சியர் ஆகியோர் பயனாளிகள் 108 பேருக்கு நேற்று (10.5.2023) குடியுரிமை பட்டா வழங்கினார்கள். 

இந் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார்,தளிசட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன்,விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற செயலாளர் செந்தமிழ், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம்,தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், உழவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஒச்சலப்பா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட னர். பட்டா பெற்றுகொண்ட அனைவரும் அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *