புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் நாள் விழா!

Viduthalai
1 Min Read

காஞ்சி தமிழ் மன்றம் – நிகழ்வு 2

நாள்: 14.5.2023, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி

இடம்: காஞ்சிபுரம் – வையாவூர் சாலை, எச்.எஸ் அவென்யூ பூங்கா.

புரட்சிக்கவிஞர் பாடல்கள்: பாடகர் உலகஒளி

வரவேற்புரை: ர. உஷா,

தலைமை: கி. புகழேந்தி

முன்னிலை: அ.வெ. முரளி, கி. இளையவேள், 

ஆ. மோகன், நாத்திகம் நாகராசன், எம். பாஸ்கரன், ஜார்ஜ் ஸ்டீபன், வழக்குரைஞர் ஜி.கோதண்டராமன்…

கவியரங்கம்: கவிஞர் மு.தேவேந்திரன், கவிஞர் நரேந்திரன்.

உரையரங்கம்:  புரட்சிக்கவிஞரும் பெண்ணுரிமையும்: ஆ. விஜயா

புரட்சிக்கவிஞரும் தொழிலாளர் நலனும்: கவிஞர் அமுதகீதன்

புரட்சிக்கவிஞரின் தமிழ் உணர்வு: முனைவர் பா. கதிரவன் 

நன்றியுரை: வெ. மார்க்ஸ் 

வருங்காலத் தலைமுறையை வார்த்தெடுப்போம் வாருங்கள்!

நிகழ்ச்சி ஏற்பாடு: காஞ்சி தமிழ் மன்றம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *