நன்கொடை

கோவிலஞ்சேரி மதுரப்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் டி.புருஷோத்தமன் இயக்க நன்ெகாடையாக சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு ரூ.10,000 வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட துணைத் தலைவர் தமிழினியன், பொதுக் குழு உறுப்பினர் கலைச்செல்வன் இருந்தனர்.
மடிப்பாக்கம் இந்திரா பிரகாஷ் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000 ஆசிரியரிடம் 27.10.2025 அன்று மாலை தாம்பரம் கூட்டத்தில் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *