குருவரெட்டியூர் ப. பிரகலாதன் நினைவுநாள்

1 Min Read

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் அவர்களது  நான்காம் ஆண்டு நினைவு நாள் 09.11.2025 அன்று கடைபிடிக்கப்பட்டது. குருவை தந்தை பெரியார் சிலை அருகே  அவரது படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தி “கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் தலைமையில் சுயமரியாதைச்சுடரொளி ப.பிரலாதன் காட்டிய வழியில் பயணிப்போம்” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா நற்குணன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகம் முன்னிலை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் மணிமாறன், பாலசுப்ரமணியம், நாத்திக சோதி, திருச்சந்திரன், தைரிய மணி, ப.சத்தியமூர்த்தி,, தனபாலன், மணிமாறன், கவுசிகன், யாழ் நிதர்சன், சேகுவேரா, குரல் அமுதன், காவியன் மணிகண்டன்,  நரேந்திரன், நவீஸ், சஞ்சய், ராஜ சேகர், மதிவாணன், ஜீவரசன், தாளமுத்து, பென் ஜான்சன், ஈஸ்வரி, ஜீவா, ஜெயராணி, பெரியார் பிஞ்சு பொன் சாரா, மாதேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *