சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவும், சிங்கப்பூர் நாட்டின் 60 ஆம் ஆண்டு விழாவும் இணைந்து இவ்வாண்டு ‘பெரியார் விழா’ -2025, 9.11.2025 அன்று மாலை 6 மணியளவில், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், இளையோர் கருத்தரங்கம், மலர் வெளியீடு, விருது வழங்குதல் என அடர்த்தியான நிகழ்வுகள் நடந்தேறின. “பெரியாரும்- சிங்கப்பூரும்” என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார் (உரை மற்றும் செய்திகள் பின்னர்).
சிங்கப்பூரில் மகிழ்ச்சியுடன் நடைபெற்ற “பெரியார் விழா – 2025!”
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
