புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களில் தந்தை பெரியார் நூல் அரங்கத்திற்கு வருகை தந்த நடுத்தர வயதுள்ள ஒருவர் காவிகளின் எண்ணத்தை படம் பிடித்து காட்டி பேசிய பேச்சு மிகவும் அருமை. காவி பயங்கரத்துவம் நாட்டையே கபளீகரம் செய்ய இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பெரியாரின் தேவை இன்றியமையாதது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரியாரின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்களின் நிலைமையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. ஆதலால் பெரியாரின் தேவை ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே மிக மிக அவசியம் எனக் கூறி அளித்த பேட்டி தமிழ்நாட்டை கைப்பற்ற காவிகளின் முயற்சி என்று தலைப்பிடப்பட்டு Periyar Vision OTT-இல் காணொலி பதிவு வெளியாகி இருக்கிறது. அவசியம் பாருங்கள்.
– K.கணேசன், ஆவடி, சென்னை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

