அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

1 Min Read

13.5.2023 சனிக்கிழமை காலை 11 மணி

இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், 

எழும்பூர், சென்னை

1.   பொதுத்துறை நிறுவனங்களை 

தனியார்மயமாக்கல் கூடாது.

2.   ஜாதிவாரி கணக்கெடுப்பு

3.   கிரிமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்.

4.   பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி அமைச்சகம்

5.   பதவி உயர்வில் இட ஒதுக்கீடு

6.   ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு

7. நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இட 

ஒதுக்கீடு நிறைவேற்றிட சட்டம் இயற்றிட 

வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 

டி.கே.எஸ். இளங்கோவன் 

(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக) 

எஸ்.எஸ்.பாலாஜி 

(சட்டமன்ற உறுப்பினர், விசிக)

மு.வீரபாண்டியன் 

(தமிழ்நாடு மாநில துணை செயலாளர், சிபிஅய்) 

ஆகியோர் கலந்து கொண்டு 

சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் 

கோ.கருணாநிதி மற்றும் ஒன்றிய அரசு, 

பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *