ஆஸ்திரேலியா மெல்ஃபோர்னில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பேராளர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார்

1 Min Read

திராவிடர் கழகம்

ஆஸ்திரேலியா மெல்ஃபோர்னில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்து விட்டு இன்று (10-11-2025) காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பேராளர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ேசா.சுரேஷ், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, தாம்பரம் தோழர்கள் சு. மோகன்ராஜ், குணசேகரன், பூவை தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் சா. தாமோதரன், பொறியாளர் கரிகாலன், தமிழ் இனியன், க. கலைமணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *