திராவிடர்கழக தொழிலாளரணி மாநாட்டு விளக்க பரப்புரை

1 Min Read

அரசியல்

குமரி, மே 12- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும்  பெண்கள் , மற் றும் அனைத்துத்  தொழி லாளர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கம் திராவிடர்கழகம்.   தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இந்த வகையில் திராவிடர்கழ கம் சார்பாக தொழிலா ளர்களின் உரிமைக்காக மே 20 அன்று தாம்பரத் தில்  நடத்தப்படும் மாநாடு பரப்புரை  மற்றும் குமரி மாவட்ட மக்கள் மத்தி யில்  விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் கன் னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார் பாக  மாநாடு விளக்க  பரப் புரை  நிகழ்ச்சி நாகர்கோ வில் கோட்டாறு பகுதி யில் நடைபெற்றது.

கழக தொழிலாளரணி  மாநாடு குறித்த  துண்ட றிக்கைகளை பொதுமக்க ளிடம் வழங்கி பரப்புரை செய்து தொழிலாளர்க ளுக்காக உழைக்கும் கழக தலைவர் ஆசிரியர் கி. வீர மணி அவர்களுடைய மேலான செயல் பாடு களை எடுத்துரைத்தனர். குமரிமாவட்ட திரா விடர் கழக தோழர்கள் . 

இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங் கினார். குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  முன்னிலை வகித் தார். மாவட்ட அமைப் பாளர் பிரான்சிஸ்,  முன் னிலை வகித்தார்.  தொழி லாள ரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் , திமுக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் லூ.பெஞ்சமின்  உட்பட பலரும் கலந்து கொண்டனர் .

தந்தை பெரியாரு டைய கருத்துக்கள், தமி ழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் மாநாடு விளக்க துண்டறிக்கைகளை  பொதுமக்கள்  ஆர்வமு டன் வாங்கிப் படித்து  தங்களுக்காக செயல்படும் திராவிடர் கழகத்திற்கு  நன்றி தெரிவித்தனர். குமரி மாவட்டம் முழு மையாக இந்த துண்ட றிக்கைகள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *