‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 37ஆம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும், S.R.M.U.  தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர் கழகத்தின் ரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கிய கிரியா ஊக்கியாக இருந்தவரும், ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை வழி ‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’ எனும் நெறியில் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துப் பிள்ளைகளை எல்லாம் கல்வி ஏணியில் மேலே உயர்த்திய பெருமகனாருமான மானமிகு
ஆர். தருமராசன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளில் (8.11.1988) அவர்தம்  நினைவைப் போற்றும் வகையில் அவருடைய செல்வர்கள் டாக்டர்
த. தமிழ்மணி  (MD, DGO), மறைந்த  த. ராஜேந்திரன்   (B.S. Agri.)  அவர்களின் புதல்வர்கள் டாக்டர் ஆர். அன்பு, டாக்டர் ஆர். மலர் மற்றும்   த. வீரசேகரன் (B.A.,B.L.,), த.சித்தார்த்தன் (B.A., B.L.,), டாக்டர் த. அருமைக்கண்ணு (MBBS, D.A), ஆகியோர் நன்றி உணர்வுடன் ‘பெரியார் உலக’த்திற்கு  ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *