“பெரியார் உலக நன்கொடை வசூல் பணி” கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்

0 Min Read

நவம்பர்-8,9 பொள்ளாச்சி மாவட்டம்

நவம்பர்-10 மேட்டுப்பாளையம் மாவட்டம்

நவம்பர்-11 ஈரோடு மாவட்டம்

நவம்பர் 12 கும்பகோணம் மாவட்டம்

நவம்பர் 13 மன்னார்குடி மாவட்டம்

நவம்பர் 14,15 நாகப்பட்டினம் மாவட்டம்

நவம்பர்-16 ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்

நவம்பர்-17 அரியலூர் மாவட்டம்

நவம்பர்-18 பட்டுக்கோட்டை மாவட்டம்

நவம்பர்-19,20 ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்

நவம்பர்-25 லால்குடி மாவட்டம்

நவம்பர் 30 கும்பகோணம் மாவட்டம்

டிசம்பர்-3,4,5 ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *