9.11.2025 ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

விருத்தாசலம்: மாலை 5 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் *முன்னிலை: அ. இளங்கோவன் (காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), புலவர் வை. இளவரசன் (சொற்பொழிவாளர்) *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் மாநாடு, டிசம்பர் – 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள், பெரியார் உலகம், புதிய தோழர்களை அடையாளங்கண்டு இயக்கத்தில் இணைத்தல் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும் – வழிகாட்டலும் * இவண்: த.சீ. இளந்திரையன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

10.11.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1066

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவர் அணி *தலைப்பு: தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)

11.11.2025 செவ்வாய்க்கிழமை

சாமிநாயக்கன்பட்டி க.கிருஷ்ணமூர்த்தி நினைவேந்தல் – படத்திறப்பு

சாமிநாயக்கன்பட்டி: காலை 10 மணி *இடம்: கிருட்டிணமூர்த்தி இல்லம், சாமிநாயக்கன்பட்டி *தலைமை: பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர்) *முன்னிலை: மருத்துவர் இரா.சரவணன் (நிர்வாக இயக்குனர், அம்மணி மருத்துவமனை, சேலம்) *படத்திறப்பு: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)  *நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *இப்படிக்கு: வாழ்விணையர் கி.இராஜேஸ் வரி, கி.கண்மணி சுரேஷ், கி.அன்புச்செல்வி செந்தில்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *