பெரியார் பன்னாட்டமைப்பும் – ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA) இணைந்து நடத்திய 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு – சுயமரியாதை நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

1 Min Read

திராவிடர் கழகம்

 திராவிடர் கழகம்

பெரியார் பன்னாட்டமைப்பும் – ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA) இணைந்து நடத்திய 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு –  சுயமரியாதை நூற்றாண்டு விழா கருத்தரங்கம்  ஆஸ்திரேலியா – நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் ‘பாராமட்டா’ டவுன் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா,  திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். உடன்:  டாக்டர் அண்ணா. மகிழ்நன் (தலைவர், ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்), அரங்க. மூர்த்தி (நான்காவது மனிதநேய சர்வதேச மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவர்), டாக்டர். சோம. இளங்கோவன், (தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு),   ‘புதிய குரல்’ அமைப்பின் தலைவர் ஓவியா, திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன்.

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

 

அயலகத் தமிழர் நல வாரியத்தின் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் தயாரித்த “தமிழர் வரலாறு” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *