தமிழர் தலைவருடன் சந்திப்பு…

1 Min Read

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்: தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (சென்னை, 05.11.2025).

திராவிடர் கழகம்

அமெரிக்கா பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 04.11.2025)

திராவிடர் கழகம்

அமெரிக்கா சிகாகோவில் தெருக்கூத்துக் கலையை மிகப்பெரிய அளவில் நடத்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தார். தமிழர் தலைவர் பாராட்டுகள் தெரிவித்தார். உடன்: நிகழ்வை ஒருங்கிணைத்த ‘சிகாகோ ராசேந்திரன்’ (சென்னை, 04.11.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *