பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு.ஜெகதீசன் படத்திறப்பு

Viduthalai
0 Min Read

நாள்: 15.5.2023 திங்கள் கிழமை காலை 10 மணி

இடம்: ராஜேஸ்வரி திருமண மகால், தென்பாதி, சீர்காழி

வரவேற்புரை: ச.த. காவியா 

படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை:

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

நினைவேந்தல் உரை: அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.

நிறைவுரை: க.வெ. கவி

இவண்: மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் சட்டநாதபுரம், சீர்காழி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *