கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் நாடகச்செம்மல் வீ.மு.வேலு அவர்கள் 106 அகவை நிறைந்திருக்கிறார். அவருக்கு “பெரியார் பெருந்தொண்டர் செம்மல்” என்ற பெருவிருது அவர்களின் இல்லம் சென்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது அச்சமயம் கருநாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு.சானகிராமன், துணைத்தலைவர்கள் பு.ர.கஜபதி,சே.குணவேந்ன்,செயலாளர் இரா. முல்லைக்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாடகச் செம்மல் வீ.மு.வேலுக்கு பாராட்டு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
