8.11.2025 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்)

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)*பொருள்: டிசம்பர் 2 சுயமரியாதை நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் *அழைப்பு: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *குறிப்பு: குறிப்பிட்டுள்ள மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *