(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்)
சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)*பொருள்: டிசம்பர் 2 சுயமரியாதை நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் *அழைப்பு: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *குறிப்பு: குறிப்பிட்டுள்ள மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
