வருந்துகிறோம்

0 Min Read

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (வயது 99) வயது மூப்பு காரணமாக 3.11.2025 அன்று மறைவெய்தினார். வள்ளியூர் திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வெள்ளைப்பாண்டி, வள்ளியூர் நகர கழகச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *