7.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 172

இணையவழி:  மாலை 6.30 மணி முதல் 8 வரை  * தலைமை:  பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்)  * வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்)  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)   * நூல்: பேரா.ந இராமநாதன் எழுதிய பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1  * நூலறிமுகம்: முனைவர்
இரா.மஞ்சுளா  *நன்றியுரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)  * Zoom : 82311400757 Passcode : PERIYAR

8.11.2025 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 5 மணி இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம் – அரியலூர் * தலைமை:  துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்) *முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நோக்க உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவரின் 93வது பிறந்தநாள் விழா.,  நவம்பர் 26-லால்குடியில் நடைபெறவுள்ள ஜாதி ஒழிப்பு -சட்ட எரிப்பு வீரவணக்கநாள் மாநாடு * தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். *விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்). மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்).

9.11.2025 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக  கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * பொருள்: பெரியார் உலகம் நிதி, ஆசிரியர் பொதுக்கூட்டம் டிசம்பர், விடுதலை சந்தா * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) *சிறப்பு அழைப்பாளர்கள்      வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும்  குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *