நன்கொடை

1 Min Read

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன் – பொன்மணி இணையரது மகளுமான சு.சாசினி பிறந்த நாள் (04.11.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர்.

– – – – –

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், அத்திவெட்டி மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் வை.ஆடலரசு (எ)  இராமமூர்த்தியின் துணைவியார் சுயமரியாதைச் சுடரொளி இரா.இரத்தினவள்ளியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை  (7.11.2025) முன்னிட்டு இணையர் வை.ஆடலரசு (எ) இராமமூர்த்தி, மகன்: இரா.இராஜசேகரன், மகள்: இரா.வாலண்டினா, மருமகன்:  வீ.செல்வகுமார், பேத்தி: ஆனந்த மகிழினி  ஆகியோர் அம்மையாரை நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *